வாழ்கையில் வழுக்கி விழுந்தாலும் தையிரியமாய் நட,
பாசங்கள் பங்கம் விளைவித்தாலும் தைரியமாய் நட,
நண்பன் துரோகம் செய்தாலும் தைரியமாய் நட,
நாளை நமக்குதான் என்று தைரியமாய் நட,
வெற்றி நமக்குதான் என்று தைரியமாய் நட,
எதிரிகள் வென்றாலும் தைரியமாய் நட,
துன்பங்கள் வந்தாலும் தைரியமாய் நட,
தோல்வி கண்டாலும் தைரியமாய் நட,
அன்பை இழந்தாலும் தைரியமாய் நட,
யாரும் போற்றினாலும் துற்றினாலும் தைரியமாய் நட,
நாளைய உலகம் நமது என்று தைரியமாய் நட.
தைரியத்தை இழந்தாலும் தைரியமாய் நட.
-அன்புடன் மாயாசங்கர்